லாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்

18143பார்த்தது
லாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சைப் பெற்று வருகிறார். சமீபத்தில் பவர்பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்திய டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை வென்றார். இந்திய மதிப்பின்படி ரூ.100 கோடிக்கும் மேலான மதிப்பாகும். இதனை சற்றும் எதிர்பாராத செங் சைபன், இந்த பணத்தை சிறந்த புற்றுநோய் சிகிச்சைப் பெற பயன்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி