முதல்வராக தொடர்வதற்கு உரிமை இருக்கிறதா: அண்ணாமலை கேள்வி

59பார்த்தது
முதல்வராக தொடர்வதற்கு உரிமை இருக்கிறதா: அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராக தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி