லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் இருந்த எலிக்குட்டிகள்

82பார்த்தது
லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் இருந்த எலிக்குட்டிகள்
மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலிக்குட்டிகள் கிடப்பதையும் காட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சிவசேனா எம்.எல்.ஏ. சதாசர்வன்கர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி