தேர்தல் ஆணையத்தின் திறனற்ற தன்மை - பிடிஆர் விமர்சனம்

57பார்த்தது
தேர்தல் ஆணையத்தின் திறனற்ற தன்மை - பிடிஆர் விமர்சனம்
தேர்தல் ஆணையதின் செயபாடுகள் குறித்து திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். அதுபற்றி அவர் பேசுகையில், 2004 பொதுத் தேர்தலின்போது, 20 நாட்கள் தேர்தல் காலமாக இருந்தது, 20 வருடங்கள் கழித்து 2024 இல் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது; தேர்தலைத் திறம்பட நடத்தத் தெரியாத இந்த அரசு, ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. 542 இடங்களுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்பட்டால், நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி