அகமதாபாத் சென்றடைந்த இந்திய அணி

6616பார்த்தது
அகமதாபாத் சென்றடைந்த இந்திய அணி
ஐசிசி உலக கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்திய மண்ணில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி வரும் நவ.19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அகமதாபாத் சென்றடைந்தது. மும்பையில் இருந்து புறப்பட்ட வீரர்களுக்கு விமான நிலையத்தில் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சிறப்பு பேருந்தில் வீரர்கள் விடுதிக்குச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி