தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி சாதனை

85பார்த்தது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி சாதனை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே டெஸ்டில் இந்திய மகளிர் அணி அபார ஸ்கோரை எட்டியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது. இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் 1935ல் 431/4 ஆகும். 89 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஷெபாலி (205) இரட்டை சதம் விளாச, ஸ்மிருதி (149) சதம் விளாசினார்.

தொடர்புடைய செய்தி