யாசகம் பெறும் பெண் கூட்டு பலாத்காரம்

11864பார்த்தது
யாசகம் பெறும் பெண் கூட்டு பலாத்காரம்
பஞ்சாப் மாநிலம் சாதிகாபாத்தில் சமீபத்தில் யாசகம் எடுக்கும் பெண் ஒருவர் இரவு 10 மணியளவில் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 6 பேர் அவரை கடத்திச் சென்று அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின், அவரை சாலையில் வீசிவிட்டுச் சென்றனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி