’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வோம்

1090பார்த்தது
’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வோம்
’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் இன்று (ஜூன் 5) ஒன்று கூடி பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்ரே உறுதிப்பட தெரிவித்தார். மும்பையில் அவர் அளித்த பேட்டியின் போது “பாஜகவால் துன்புறுத்தலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளான யாரும் எங்களின் இந்தியா கூட்டணிக்கு வரலாம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவால் துன்புறுத்தப்பட்டவர் தான்” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி