அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

34523பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13 அயிரத்து 200 பேருக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி