சூடு சாதத்தில் தயிர் கலந்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை வரும்

52பார்த்தது
சூடு சாதத்தில் தயிர் கலந்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை வரும்
இந்தியாவில், அனைத்து சமையலறைகளிலும் பிரதானமாக உள்ள ஒரு உணவு தயிர். இந்தளவுக்கு தயிரை மக்கள் விரும்பி உண்ண அதன் தன்மைகளே முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக தயிரின் குளிர்ச்சி, இனிமையான சத்துகளே அவை பலராலும் விரும்பப்பட காரணமாக இருக்கிறது. தயிர் உட்கொள்வதால் பல நன்மைகள் இருந்தாலும், பாதிப்பும் இருக்கத் தான் செய்கிறது. சூடான சாதத்துடன் தயிர் கலந்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதை தவிர்க்கவும்.

தொடர்புடைய செய்தி