மகளிர் உரிமை தொகை: வெளியான அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு

63பார்த்தது
மகளிர் உரிமை தொகை: வெளியான அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்துவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 மாதம் கிடைப்பதறாக மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 27) முதல்வர் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன்படி #Magalirurimaithogai #TNAssembly #KalaignarMagalirUrimaiThogai போன்ற ஹேஷ் டேக்குகள் டிரண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்தி