புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச் சந்தை

80பார்த்தது
புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று 79 ஆயிரத்தை கடந்து 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சென்செக்ஸ் 78,674.25 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை சென்செக்ஸ் 78,758.67 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகம் முடிவடைவதற்கு சற்றுமுன் 3.15 மணியளவில் 79,396.03 புள்ளிகளை எட்டியது. அதன்பின் சற்று குறைந்து 79,243.18 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி