“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” - துணை முதல்வர் உதயநிதி

58பார்த்தது
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” - துணை முதல்வர் உதயநிதி
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “பெண்கள் படிக்க கூடாது, வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றனர். இதையெல்லாம் எதிர்த்துதான், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் குரல் கொடுத்தனர். அதனைத் தான் நானும் கூறினேன். இதற்கு என் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இதற்காக, என்னை நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க கூறினர். நான் எதற்கும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் நீதிமன்றத்தில் அந்த வழக்குகளை சந்திப்பேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி