"அதற்கு சம்மதிக்காததால் பட வாய்ப்புகள் பறிபோனது"

568பார்த்தது
"அதற்கு சம்மதிக்காததால் பட வாய்ப்புகள் பறிபோனது"
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் திரைத்துறையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு ஹீரோ என்ன அழைத்தபோது நான் சமரசம் செய்து கொள்ளாததால் தனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக அவர் கூறினார். இவர் குவாஹிஷ் (2003) மற்றும் மர்டர் (2004) போன்ற படங்களின் மூலம் முழு பிரபலமடைந்தார். தமிழில் 'தசாவதாரம்' படத்தில் நடித்திருப்பார். 'ஒஸ்தி' படத்திலும் சிம்புவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

தொடர்புடைய செய்தி