காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

77பார்த்தது
காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (26), இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 5 மாத கர்ப்பமாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து விட்டார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த யோகேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி