டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை

567பார்த்தது
டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை
திருச்சியை சேர்ந்தவர் ஐன்ஸ்விங் பாலா (வயது 55). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டுக்கு கணித பாடம் படிக்க 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் சென்றுள்ளான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவன் வீட்டில் தெரிவித்ததை அடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி