தடுப்பு வேலி மீது மோதிய கார் - ஒருவர் பலி

84பார்த்தது
தடுப்பு வேலி மீது மோதிய கார் - ஒருவர் பலி
திருப்பத்தூர், மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற கார், தடுப்பு வேலி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி