AI மோசடி குறித்து புகார் கொடுப்பது எப்படி?

52பார்த்தது
AI மோசடி குறித்து புகார் கொடுப்பது எப்படி?
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறவினர், நண்பர்கள் குரலில் பேசி மோசடி செய்வோரிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை பெறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர்க்ரைம் பிரிவின் ‘1930’ என்னும் கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொண்டோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி