மழைக்கால டெங்குவில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

52பார்த்தது
மழைக்கால டெங்குவில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?
டெங்கு நமக்கு கடுமையான உடல்நலக் கேடு விளைவிக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் ஏடிஸ் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த நோய் வருவதற்கு முன் நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பார்க்கலாம். வீட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். கொசுக்களை விரட்டியடிக்கும் கிரீம், கொசுபத்தி போன்றவற்றை பயன்படுத்தலாம். நமது உடல் வெளியில் தெரியாமல் இருப்பதுபோன்ற ஆடைகள் அணியலாம். வீட்டின் அருகே இருக்கும் சாக்கடைகளை அகற்றுவது நல்லது.

தொடர்புடைய செய்தி