காந்தி ஜெயந்தி நாளில் படுஜோராக நடந்த மது விற்பனை (Video)

76பார்த்தது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று (அக். 2) மூடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் பல இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் பட்டப்பகலில் வெட்ட வெளியில் படுஜோராக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றது. கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்பட்டன.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி