4 மாவட்டங்களில் காலை வரை கனமழை பெய்யும்: பிரதீப் ஜான்

72பார்த்தது
4 மாவட்டங்களில் காலை வரை கனமழை பெய்யும்: பிரதீப் ஜான்
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை (அக்.15) காலை வரை கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "பாண்டிச்சேரி மற்றும் கடலூரில் இருந்து மேகங்கள் மெல்ல நகர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக்.14) இரவு முதல் நாளை (அக்.15) காலை வரை மழை வெளுத்து வாங்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி