கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

50பார்த்தது
கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
வியட்நாமின் ஹா ஜியாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும், அங்கு தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 11) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 2ஆயிரத்து 500 வீடுகள் தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி