ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஹரிஹரனிடம் விடிய விடிய விசாரணை

63பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஹரிஹரனிடம் விடிய விடிய விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் ஹரிஹரனை சென்னை செம்பியம் போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங் எதிரிகளையும் ஒருங்கிணைத்ததாக ஹரிஹரன் மீது குற்றச்சாட்டு உள்ளது. மவுண்ட் ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் வைத்து ஹரிஹரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர் முன்னாள் தா.மா.க நிர்வாகியாவார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி