உறவினர்கள் குரலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடக்கும் மோசடி

56பார்த்தது
உறவினர்கள் குரலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடக்கும் மோசடி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த மோசடியில் சென்னையை சேர்ந்த பெண்ணொருவர் ரூ. 1.75 லட்சத்தை இழந்துள்ளார். இது போன்ற மோசடிகள் எப்படி நடக்கிறது என பார்த்தால் சமூக வலைதளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் வீடியோ பதிவு போன்றவற்றின் மூலம் அவரது குரல் மாதிரியை மோசடி கும்பல் எடுத்துக் கொள்கிறது. பின்பு அந்த குரல் மாதிரியை ஏஐ மூலம் குளோனிங் செய்து, அவருக்கு தெரிந்த நபர்களிடம் பேசி ஏமாற்றுகின்றனர்.

தொடர்புடைய செய்தி