உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாகக்கூறி மோசடி

71பார்த்தது
உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாகக்கூறி மோசடி
தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபருக்கு கடந்த 13ஆம் தேதி உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை பார்த்த அவர் அந்த எண்ணை தொடர்புகொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய பெண் பெண்கள் புகைப்படத்தை அனுப்பி ரூ.10 ஆயிரம் செலவாகும், ரூ.5 ஆயிரம் முன்பணம் அனுப்ப சொல்லியுள்ளார். இதனை நம்பி பணத்தை அனுப்பிய விக்னேஷ் ஏமாந்துள்ளார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் கடலூரை சேர்ந்த காயத்ரி (35) என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி