ஆளி விதைகளால் அழகாகும் சருமம்: இத பண்ணுங்க

55பார்த்தது
ஆளி விதைகளால் அழகாகும் சருமம்: இத பண்ணுங்க
ஆளி விதைகள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த விதைகளை ஃபேஸ் பேக் போல முகத்தில் பயன்படுத்தினால் இளமையான தோற்றம் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி ஆளி விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறினால், ஜெல் போல மாறும். ஆறிய பிறகு அந்த ஜெல்லை முகத்தில் தடவவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இந்த பேக்கை தினமும் ஒரு முறை தடவினால் சருமம் பளபளப்பாக மாறும்.

தொடர்புடைய செய்தி