மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய பெண் போலீஸ் (வீடியோ)

64பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துரத்தினம் என்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனது மகனின் இறப்புக்கு காவலர்கள் சரியாக பதிலளிக்காமல் அலைக்கழிப்பதாக கூறி நீதிகேட்டு முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர் ஒருவர், “எதற்காக முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அளித்தாய்?” எனக் கூறி அப்பெண்ணை அடித்துள்ளார். இதனால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி