தொடங்கியது விவசாயிகள் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

57பார்த்தது
தொடங்கியது விவசாயிகள் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை
விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12 மற்றும் 16-ம் தேதிகளில் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் இன்று 4-ம்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில் விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையானது தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி