வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை

54பார்த்தது
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்ததினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி காசோலை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி