கோவிலில் UPI மூலம் காணிக்கை செலுத்தும் வசதி

66பார்த்தது
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் நாம் எதற்கெடுத்தாலும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். அந்த வகையில், காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வங்கி மற்றும் கோயில் ஊழியர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து E-உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர். கோவிலுக்கு வருவோர் இனி பணம் எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி