செல்போன் அதிகமாக பார்க்கும் குழந்தைகளுக்கு வரும் கண் பிரச்சனை

81பார்த்தது
செல்போன் அதிகமாக பார்க்கும் குழந்தைகளுக்கு வரும் கண் பிரச்சனை
கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்றவைகளும் கண்கள் பாதிக்க காரணம்.

தொடர்புடைய செய்தி