"நாங்கள் பெற்ற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது"

75பார்த்தது
"நாங்கள் பெற்ற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது"
நாங்கள் பெற்ற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என நாதக வேட்பாளர் அபிநயா பேட்டி அளித்துள்ளார்.தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அபிநயா, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணம் மற்றும் கஞ்சா பட்டுவாடா செய்து வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் ஒரு ரூபாய் கொடுக்காமல் இவ்வளவு வாக்குகளை பெற்றிருக்கிறோம். நாதக பெற்ற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. எங்களைப் பொறுத்த வரை இது மிகப்பெரிய வெற்றி" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி