மது விற்றவர் கைது

571பார்த்தது
மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே உள்ள டி என் பாளையம் குமரன் கோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இளங்கோ வீதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் 43 என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த பங்களாபுதூர் போலீசார் அவரிடம் இருந்து ஏழு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி