விழிப்புணர்வு நிகழ்ச்சி

561பார்த்தது
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோபி பஸ் நிலையத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் 100% வாக்குப்பதிவு மற்றும் எண் ஓட்டு எண் உரிமை என செல்பாயிண்ட் வைக்கப்பட்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி