கவுந்தப்பாடியில் நீர் மோர் பந்தல்

68பார்த்தது
கவுந்தப்பாடியில் நீர் மோர் பந்தல்
தமிழக முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் தமிழக முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் K. C. கருப்பணன் MLA கவுந்தப்பாடியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி