என்கவுன்ட்டர்: காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஆய்வு

60பார்த்தது
என்கவுன்ட்டர்: காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஆய்வு
சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஆய்வு செய்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து நேற்று (செப்.23) போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றபோது, நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல் துறையினரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், சீசிங் ராஜாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி