தேர்தல் பாதுகாப்பு பணிகள் - சத்யபிரதா சாகு ஆலோசனை

52பார்த்தது
தேர்தல் பாதுகாப்பு பணிகள் - சத்யபிரதா சாகு ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசயில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாகவும், மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் மார்ச் 7ஆம் தேதி வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒரு கம்பெனியில் 50 வீரர்கள் இருக்கும் நிலையில் மொத்தமாக 200 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளனர்.

தொடர்புடைய செய்தி