மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

82பார்த்தது
மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு, தரவுகள் குறித்து விமர்சித்து வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் வாக்கு சதவீதம் தொடர்பான கார்கேவின் கடிதம் பாரபட்சமானதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி