கண்ணீர் மல்க பேட்டியளித்த துரை வைகோ (வீடியோ)

22325பார்த்தது
திருச்சி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு தொலைபேசியில் அழைத்து பேசியதாக கூறியுள்ளார். அதில், "அப்பா வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்துள்ளார். அதற்கு நான் அல்லவா வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என வைகோ கூறியதற்கு, நான் எனக்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, நம் கட்சிகவும், கட்சி தோழர்களுக்காகவும் தேர்தலில் நின்று, நீங்கள் கேட்ட வெற்றியை நான் பெற்றுத் தந்துவிட்டேன் என கூறியுள்ளார். நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி