கோவையில் போதை மாத்திரை கும்பல் கைது

81பார்த்தது
கோவையில் போதை மாத்திரை கும்பல் கைது
கோவை மாநகரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட அரியானாவைச் சேர்ந்த நபர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவில் இருந்து கோவைக்கு பார்சலில் போதை மாத்திரை அனுப்பி வந்த சச்சின் கார்க்-ஐ தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 20,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான மற்ற 7 பேரிடம் இருந்து 1.4 கிலோ கஞ்சா, ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி