இந்த பானத்தை குடித்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் வராது

73பார்த்தது
இந்த பானத்தை குடித்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் வராது
கசப்பான பாகற்காயில் மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கின்றது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்தி வருவது மிகவும் நன்மை அளிக்கும். இந்த பானத்தை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது. மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது.

தொடர்புடைய செய்தி