டெங்கு காய்ச்சலின் போது இதை குடிக்கலாம்..

72பார்த்தது
டெங்கு காய்ச்சலின் போது இதை குடிக்கலாம்..
டெங்கு காய்ச்சலின் போது நோயாளிகளின் இரத்த தட்டுக்கள் குறையும். இப்படிப்பட்ட நிலையில் பப்பாளி இலைச்சாறு குடிப்பதால், நோயாளியின் ரத்த தட்டுக்கள் அதிகரித்து, விரைவில் குணமடையலாம். பப்பாளி இலையில் உள்ள இயற்கையான மலமிளக்கியான பண்புகள் மலச்சிக்கலை போக்குகிறது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், இரத்த சர்க்கரை மற்றும் செரிமான அமைப்பு பிரச்சனைகளுக்கு இது மருந்தாக செயல்படுகிறது.

தொடர்புடைய செய்தி