விரைவில் திருமணமாக விநாயகருக்கு இந்த பரிகாரம் பண்ணுங்க

74பார்த்தது
விரைவில் திருமணமாக விநாயகருக்கு இந்த பரிகாரம் பண்ணுங்க
ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தடைபடுபவர்கள் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வாழைப்பழத்தால் கோர்க்கப்பட்ட மாலைகளை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடலாம். ஆற்றங்கரையில் அரச மரத்திற்கு அடியில் இருக்கும் விநாயகருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி, பின்னர் வாழைப்பழ மாலை சாற்றுவது கூடுதல் சிறப்பு. இதுபோல் வாரம் ஒருமுறை செய்து பாருங்கள் விரைவில் திருமணம் கைகூடும்.

தொடர்புடைய செய்தி