சின்னதுரையை அழைத்து இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து

77பார்த்தது
சின்னதுரையை அழைத்து இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து
நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னதுரையை அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் தனது 'நீலம் பண்பாட்டு மையம்' செய்வதற்கு தயாராக இருக்கிறது என்றும் பா.ரஞ்சித் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி