கோயில் திருவிழாவிற்கு தீர்த்தம் எடுத்து வந்த பெண்கள்.

82பார்த்தது
கோயில் திருவிழாவிற்கு தீர்த்தம் எடுத்து வந்த பெண்கள்.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி ரெணகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சண்முக நதி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ரெண காளியம்மனுக்கு மஞ்சள் காப்பீட்டு அலங்காரம் செய்து தீபராதனை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி