தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி ஆய்வு

67பார்த்தது
தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சியில் காவல் நிலையம் எதிரில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன் குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை இன்று ஆய்வு செய்தார். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் வகையில் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து கொடுக்க பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி