கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.

80பார்த்தது
பழனியில் பழனி ஆண்டவர் கலை கல்லூரியின் சார்பில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் வந்தனர். கோட்டாச்சியர் சரவணன், டிஎஸ்பி தனஞ்ஜெய் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். வட்டாட்சியர் சக்தி வேலன், தனி தாசில்தார் குழிவேல், கல்லூரி பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பழனியில் பழனி ஆண்டவர் கலை கல்லூரியின் சார்பில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் வந்தனர். கோட்டாச்சியர் சரவணன், டிஎஸ்பி தனஞ்ஜெய் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். வட்டாட்சியர் சக்தி வேலன், தனி தாசில்தார் குழிவேல், கல்லூரி பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி