கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

64பார்த்தது
கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. திண்டுக்கல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று பழனியில் ஆய்வு செய்தனர். பழனி மதீனா நகர், தட்டான் குளம் உள்ளிட்ட பல இடங்களில் அரிசி ஆலைகளில் ஆய்வாளர் கீதா, பறக்கும்படை தாசில்தார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி