நத்தத்தில் குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு வழிபாடு

58பார்த்தது
நத்தத்தில் குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு வழிபாடு
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு புதன்கிழமை மாலை 5. 18 மணிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நவகிரகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள குரு பகவானுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது
தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி