பழங்குடியின பெண் வைத்த திலகத்தை அண்ணாமலை அழித்தாரா?

54பார்த்தது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரளா மற்றும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தமிழகத்தின் கோவை தொகுதி பிரச்சாரத்தின் போது அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த மலை கிராம பழங்குடியின பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்த போது திலகமிட்ட அடுத்த சில நிமிடங்களில் அதனை அவர் அழித்துவிட்டார் எனவும் அதனால் அங்கிருந்த பெண்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் அதிமுகவின் காயத்ரி ரகுராம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி